1 |
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக |
/content/ayah/audio/hudhaify/077001.mp3
|
وَالْمُرْسَلَاتِ عُرْفًا |
2 |
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)- |
/content/ayah/audio/hudhaify/077002.mp3
|
فَالْعَاصِفَاتِ عَصْفًا |
3 |
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/077003.mp3
|
وَالنَّاشِرَاتِ نَشْرًا |
4 |
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)- |
/content/ayah/audio/hudhaify/077004.mp3
|
فَالْفَارِقَاتِ فَرْقًا |
5 |
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)- |
/content/ayah/audio/hudhaify/077005.mp3
|
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا |
6 |
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்) |
/content/ayah/audio/hudhaify/077006.mp3
|
عُذْرًا أَوْ نُذْرًا |
7 |
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும். |
/content/ayah/audio/hudhaify/077007.mp3
|
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ |
8 |
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது- |
/content/ayah/audio/hudhaify/077008.mp3
|
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ |
9 |
மேலும், வானம் பிளக்கப்படும் போது- |
/content/ayah/audio/hudhaify/077009.mp3
|
وَإِذَا السَّمَاء فُرِجَتْ |
10 |
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது- |
/content/ayah/audio/hudhaify/077010.mp3
|
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ |
11 |
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது- |
/content/ayah/audio/hudhaify/077011.mp3
|
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ |
12 |
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன? |
/content/ayah/audio/hudhaify/077012.mp3
|
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ |
13 |
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான். |
/content/ayah/audio/hudhaify/077013.mp3
|
لِيَوْمِ الْفَصْلِ |
14 |
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது? |
/content/ayah/audio/hudhaify/077014.mp3
|
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ |
15 |
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077015.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
16 |
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா? |
/content/ayah/audio/hudhaify/077016.mp3
|
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ |
17 |
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம். |
/content/ayah/audio/hudhaify/077017.mp3
|
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ |
18 |
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்). |
/content/ayah/audio/hudhaify/077018.mp3
|
كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ |
19 |
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077019.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
20 |
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? |
/content/ayah/audio/hudhaify/077020.mp3
|
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاء مَّهِينٍ |
21 |
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம். |
/content/ayah/audio/hudhaify/077021.mp3
|
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ |
22 |
ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை. |
/content/ayah/audio/hudhaify/077022.mp3
|
إِلَى قَدَرٍ مَّعْلُومٍ |
23 |
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர். |
/content/ayah/audio/hudhaify/077023.mp3
|
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ |
24 |
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077024.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
25 |
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? |
/content/ayah/audio/hudhaify/077025.mp3
|
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا |
26 |
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). |
/content/ayah/audio/hudhaify/077026.mp3
|
أَحْيَاء وَأَمْوَاتًا |
27 |
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். |
/content/ayah/audio/hudhaify/077027.mp3
|
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاء فُرَاتًا |
28 |
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077028.mp3
|
وَيْلٌ يوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
29 |
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). |
/content/ayah/audio/hudhaify/077029.mp3
|
انطَلِقُوا إِلَى مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ |
30 |
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக. |
/content/ayah/audio/hudhaify/077030.mp3
|
انطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ |
31 |
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல. |
/content/ayah/audio/hudhaify/077031.mp3
|
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ |
32 |
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/077032.mp3
|
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ |
33 |
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/077033.mp3
|
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ |
34 |
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077034.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
35 |
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள். |
/content/ayah/audio/hudhaify/077035.mp3
|
هَذَا يَوْمُ لَا يَنطِقُونَ |
36 |
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். |
/content/ayah/audio/hudhaify/077036.mp3
|
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ |
37 |
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077037.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
38 |
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்). |
/content/ayah/audio/hudhaify/077038.mp3
|
هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ |
39 |
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள். |
/content/ayah/audio/hudhaify/077039.mp3
|
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ |
40 |
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077040.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
41 |
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/077041.mp3
|
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ |
42 |
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு. |
/content/ayah/audio/hudhaify/077042.mp3
|
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ |
43 |
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்). |
/content/ayah/audio/hudhaify/077043.mp3
|
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ |
44 |
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம். |
/content/ayah/audio/hudhaify/077044.mp3
|
إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنينَ |
45 |
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077045.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
46 |
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே. |
/content/ayah/audio/hudhaify/077046.mp3
|
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ |
47 |
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077047.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
48 |
'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள். |
/content/ayah/audio/hudhaify/077048.mp3
|
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ |
49 |
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/077049.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
50 |
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்? |
/content/ayah/audio/hudhaify/077050.mp3
|
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ |